செய்திகள்

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது

சென்னை, டிச. 5- தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் பாக்கெட் விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. 4 தனியார் பால் நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன. ஆனால் பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது

சென்னை, டிச. 3– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த […]

Loading

செய்திகள்

மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் சென்னை, நவ.30- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்​டாம். வீட்​டின் உட்புற சுவர் ஈரமாக இருந்​தால் மின்சார ஸ்விட்​சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்​களில் உள்ள ஈரப்​ப​தமான சுவர்​களில் கை வைப்பதை தவிர்க்க வேண்​டும். நீரில் […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 22– வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் 26–ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி

சென்னை, நவ.8– தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தனியார் பால் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லறை திருவிழா

சென்னை, நவ.2 ஆண்டுதோறும் நவம்பர் 2–ம் தேதி கிறிஸ்துவ மக்களால் கல்லறை திருவிழா கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்களின் தியானத்தை போற்றும் வகையிலும் அவர்களை வழிபடும் வகையில் கல்லறை திருநாள் ஆண்டு தோறும் விமர்சையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கல்லறை திருவிழா தமிழகத்தில் உள்ள பல்வேறு மயானங்களில் களை கட்டியது. இந்த தினத்தில் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கவும், தங்களின் குடும்பம் மற்றும் வாரிசுகள் நலமுடன் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என முன்னோர்கள் ஆசி பெற வேண்டியும் […]

Loading

செய்திகள்

தீபாவளிக்கு ‘டாஸ்மாக்’ கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை

சென்னை, நவ.2 தமிழகத்தில் 30–ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயர்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் […]

Loading

செய்திகள்

தமிழகத்தின் சிறப்பு சுற்றுலா

தலையங்கம் தமிழ்நாட்டின் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் மற்றும் கலாசாரத்தை வெளிநாட்டு மற்றும் பிற மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு பரப்பி அறியச் செய்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மேற்கொண்ட புதிய முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தமிழகத்தை கண்டு மகிழ்வோம் – 2024” , Discover Tamil Nadu-2024, எனும் சுற்றுலா பயண தொடக்க நிகழ்ச்சியுடன், சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டின் அற்புதமான சுற்றுலாத் தலங்களை பார்க்க அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை தீவுத்திடல் […]

Loading

செய்திகள்

தீபாவளி விற்பனை: தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

சென்னை, அக். 24– தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.மேலும் தற்காலிக பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தியுள்ளது. பட்டாசுக் கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறை இயக்குனரும், டி.ஜி.பி.யுமான ஆபாஷ்குமார் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி […]

Loading

செய்திகள்

தனிநபர் வருமானத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது: தமிழக அரசு தகவல்

சென்னை, அக்.22-– தனிநபர் வருமானத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அபரிமிதமாக உள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022–-23-ம் ஆண்டு 8.88 சதவீதம் என இருந்த நிலையில் 2023-–24-ம் ஆண்டில் 9.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தமட்டில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் […]

Loading