செய்திகள்

பட்ஜெட்: தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்; எடப்பாடி பழனிசாமி கருத்து

சென்னை, பிப்.2–- மத்திய அரசின் பட்ஜெட் மாயாஜால அறிக்கை மட்டும்தான் என்றும், இதில் தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2024–-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025–-26 […]

Loading

செய்திகள்

தமிழகத்துக்கு ரூ.1,635 கோடியை விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை, ஜன.28-– தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1 கோடியே 9 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். […]

Loading

செய்திகள்

வடகிழக்குப் பருவ மழை விலகியது: தமிழகத்தில் இயல்பைவிட 33% அதிக மழை பொழிவு

வானிலை மையம் அறிவிப்பு சென்னை, ஜன. 26– கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ. மழை பெய்தது. இது 2023ம் ஆண்டைவிட 15 சதவீதம் அதிகம். வடகிழக்கு […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் வனப்பரப்பு 31 சதுர கி.மீ. அதிகரிப்பு

சென்னை, டிச.23- தமிழ்நாட்டின் வனப்பரப்பு 31 சதுர கி.மீ. அதிகரித்து இருக்கிறது. 2023-ம் ஆண்டுக்கான இந்திய மாநில வன ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சத்தீஷ்கார் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 30 சதுர கி.மீ. வனப் பரப்பை அதிகமாக கொண்டிருப்பது பட்டியலில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பரப்பான 1,30,060 சதுர […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு மிக கனமழை எச்சரிக்கை 19–ந்தேதி வரை சென்னையில் கனமழை சென்னை, பிப். 16– தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி, டிச. 11– தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 11,509 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன: சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, டிச. 9– தமிழகத்தில் 11,609 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ள என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார். தொடர்ந்து 150 மின் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது

சென்னை, டிச. 5- தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் பாக்கெட் விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. 4 தனியார் பால் நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன. ஆனால் பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது

சென்னை, டிச. 3– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த […]

Loading

செய்திகள்

மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் சென்னை, நவ.30- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்​டாம். வீட்​டின் உட்புற சுவர் ஈரமாக இருந்​தால் மின்சார ஸ்விட்​சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்​களில் உள்ள ஈரப்​ப​தமான சுவர்​களில் கை வைப்பதை தவிர்க்க வேண்​டும். நீரில் […]

Loading