சென்னை, பிப்.2–- மத்திய அரசின் பட்ஜெட் மாயாஜால அறிக்கை மட்டும்தான் என்றும், இதில் தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2024–-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025–-26 […]