செய்திகள்

சுட்டெரிக்கும் கோடை

தலையங்கம் …. இந்தியாவின் பல மாநிலங்கள் தற்போது கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜார்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த அசாதாரண வெப்பம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, மக்களின் உடல்நலம், விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். புவி வெப்பமயமாதல் […]

Loading

செய்திகள்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கூடலூர், நவ. 23– வைகை அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.பின்னர் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் […]

Loading

செய்திகள்

21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் இல்லை

சென்னை, அக். 15- நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த சுரங்கப்பாதைகள் விவரம் வருமாறு; கத்திவாக்கம், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேசபுரம், எம்.சி. ரோடு(ஸ்டான்லி மருத்துவமனை) ஸ்டான்லி நகர், ரிசர்வ் வங்கி, கெங்குரெட்டி, பெரம்பூர் ஹைரோடு, வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், ஜோன்ஸ் ரோடு, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி, ரங்கராஜபுரம், […]

Loading