இஸ்லாபாமாத், மே.5- பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் இந்திய கப்பல்கள் நுழைய அந்த நாடு தடை விதித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் சமீத்திய நடவடிக்கையாக, பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பொருளும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும் அந்த நாட்டு கப்பல்களுக்கும் இந்திய துறைமுகங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் […]