செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் இந்திய கப்பல்கள் நுழைய தடை

இஸ்லாபாமாத், மே.5- பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் இந்திய கப்பல்கள் நுழைய அந்த நாடு தடை விதித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் சமீத்திய நடவடிக்கையாக, பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பொருளும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும் அந்த நாட்டு கப்பல்களுக்கும் இந்திய துறைமுகங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தான் எப்.எம் ரேடியோக்களில் இந்திய திரைப்பட பாடல்களுக்கு தடை

இஸ்லாமாபாத், மே 2– பாகிஸ்தான் எப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய திரைப்பட பாடல்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஏட்டிக்கு போட்டி தடை இதன் காரணமாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை

புதுடெல்லி: பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் சம்பவம் – இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம்

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை புதுடெல்லி, ஏப். 28– இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக செயல்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசின் எக்ஸ் […]

Loading

செய்திகள்

வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, ஏப்.18- வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதித்த நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால் அது சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க, […]

Loading

செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: அமைச்சர் அஸ்வினி விளக்கம்

புதுடெல்லி, மார்ச் 27– ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார். […]

Loading

செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சென்னை, ஜன. 25– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

பழவேற்காட்டு கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொன்னேரி ஜன-13– திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் விழா நாட்களில் கடற்கரையில் அதிகமாக கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திலும் இரண்டு பேர் இறந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த பகுதிகளுக்கு செல்ல தடை

மேட்டூர், டிச. 22– மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல 3 நாள்களுக்குத் தடை விதித்து தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது பிரிவில் 1 அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 19-ம் தேதி மாலை முதல் […]

Loading

செய்திகள்

கனமழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சென்னை, அக். 01– கனமழையின் காரணமாக, சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் இன்று தடை விதித்துள்ளனர். கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க கடந்த 27 ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு இந்நிலையில் […]

Loading