செய்திகள்

கத்தோலிக்க பாதிரியார் கூட்டமைப்பு நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி, டிச.24- கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் இந்திய கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குழந்தை இயேசுவின் சிலையை தொட்டு வணங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இயேசு கிறிஸ்துவின் போதனைகள், அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. இந்த உணர்வுகளை வலுப்படுத்த பாடுபடுவது நம் அனைவரது கடமை. சமூகத்தில் வன்முறையை பரப்ப முயற்சி நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இந்தியா பின்பற்றும் மனிதாபிமான […]

Loading

செய்திகள்

கேன்சருக்கு ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி: 2025 முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு

மாஸ்கோ, டிச. 19– ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளதுடன், அதனை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். மருத்துவத்தில் பல தொழில்நுட்பங்கள் வந்தபோதிலும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது சிக்கலாகவே இருந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

27 நாடுகளில் கொரோனாவின் புதிய எக்ஸ்இசி வைரஸ் பரவல்

பெர்லின், செப். 19– உருமாற்றம் அடைந்த ‘XEC’ எனும் புதிய கொரோனா வைரஸ் தற்போது 27 நாடுகளில் வேகமாக பரவி வருவது குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய வகையான ‘எக்ஸ்இசி’ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் இந்த புதிய வகை தொற்று […]

Loading

செய்திகள்

புற்றுநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி: முதற்கட்ட சோதனை வெற்றி

சென்னை, செப். 15– புற்றுநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, ஒரு அற்புதமான தடுப்பூசி அதன் முதல் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசி மடார்னா பார்மாசூட்டிகல் (Moderna Pharmaceuticals) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கிய எம்ஆர்என்ஏ (mRNA) நிறுவனம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது. முதல்கட்ட வெற்றி கோவிட்19 தடுப்பூசிகளுக்கு […]

Loading