புதுடெல்லி, டிச.24- கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் இந்திய கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குழந்தை இயேசுவின் சிலையை தொட்டு வணங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இயேசு கிறிஸ்துவின் போதனைகள், அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. இந்த உணர்வுகளை வலுப்படுத்த பாடுபடுவது நம் அனைவரது கடமை. சமூகத்தில் வன்முறையை பரப்ப முயற்சி நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இந்தியா பின்பற்றும் மனிதாபிமான […]