செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் ஒரு நதியில் ரூ.80 ஆயிரம் கோடி தங்கச் சுரங்கம்

இஸ்லாமாபாத், மார்ச் 4– 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையல் ஒன்று பாகிஸ்தான் நாட்டின் நதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள இமயமலை தொடரின் மானசரோவர் பகுதியில் சிந்து நதி உருவாகிறது. இது லடாக் வழியாக பாகிஸ்தானிற்குள் பாய்கிறது. இந்நிலையில் சிந்து நதி மூலம் பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிந்து நதி பள்ளத்தாக்கு பகுதியில் ஏராளமான தங்கம் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை வெளியே எடுக்க பாகிஸ்தான் அரசு […]

Loading

செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாட்டில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: 48 பேர் பலி

மாலி, பிப். 17– மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கம் சரிந்து விபத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி. இந்த நாட்டில் ஏராளமான தங்க சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சில சுரங்கங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுவரையில் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. 48 பேர் பலி இந்த நிலையில், […]

Loading