செய்திகள்

ஹானா ஜோசப் மருத்துவமனை ரூ.42 கோடிக்கு பங்குகள் வெளியீடு

மும்பை, ஜன. 21: மதுரையைச் சேர்ந்த ஹானா ஜோசப் மருத்துவமனை, தன் விரிவாக்க திட்டங்களுக்காக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடுகிறது. மொத்தம் 60 லட்சம் பங்குகளை வெளியிட்டு ரூ.42 கோடி நிதி திரட்ட உள்ளது. இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 முக மதிப்பு கொண்டது. ரூ.67 முதல் ரூ.70 வரை ஒரு பங்குக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்கிறது. இந்த மருத்துவமனை நரம்பு மண்டல சிகிச்சை இருதய ஆபரேஷன் மற்றும் விபத்து சிகிச்சையில் அதிநவீன வசதிகள் […]

Loading

செய்திகள்

கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்: விசாரணையில் தகவல்

சென்னை, ஜூலை 12– கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த கோர விபத்திற்கு யார் காரணம் என பல பேச்சுக்கள் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர்

தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் சென்னை, ஜூலை 12– தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் . தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் […]

Loading

செய்திகள்

பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ஜூலை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும்

வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பிய இந்தியன் வங்கி சென்னை, ஜூன் 2–- அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் அடுத்த மாதம் (ஜூலை) முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி சீரான இடைவெளியில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதனை வங்கிகள் பின்பற்றி வாடிக்கையாளர்களிடம் […]

Loading

செய்திகள்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத், மே 8– பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து […]

Loading

செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாபம் ரூ. 1051 கோடியாக உயர்வு !

நிர்வாக இயக்குனர் அஜய்குமார் தகவல் சென்னை, மே 4– ஐஓபி வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 30.07% வளர்ச்சியடைந்து காலாண்டு லாபம் ரூ. 1000 கோடி அளவைக் கடந்திருக்கிறது என்று நிர்வாக இயக்குனர் அஜய்குமார் தெரிவித்தார். ௪வது காலாண்டில் நிகர லாபம் ரூ. 808 கோடியிலிருந்து ரூ. 1,051 கோடியாக முந்தைய ஆண்டுடன் ஒப்பீட்டு அடிப்படையில், 30.07% என்ற அளவில் உயர்ந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 1,961 கோடியிலிருந்து ரூ. 2,618 கோடியாக […]

Loading

செய்திகள்

பயணிகள் போக்குவரத்து கட்டணம் குறைப்பு !

நாகை – இலங்கை சரக்கு கப்பல் போக்குவரத்து: தலைவர் சுந்தர்ராஜன் தகவல் நாகப்பட்டினம், மே 1– நாகை – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன […]

Loading

செய்திகள்

பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும் : மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல் சென்னை, ஏப். 29– பூந்தமல்லி முதல் போரூர் வரை 9.1 கி.மீ. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நீலம், பச்சை என இரண்டு வழித்தடங்களில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் : சென்னை, ஏப்.26- தமிழகத்தில் இந்த நிறுவனத்தால் தற்போது 266 ஆதார் பதிவு உள்ளது. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

மலைகிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை: வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தகவல்

வேலூர், ஏப்.17-– மலை கிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் நேற்று கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். ஜார்தான்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தபுதூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் சார்பில் ரூ.33 லட்சத்தில் 600 மீட்டர் தூரம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை, கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் […]

Loading