செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத், மே 8– பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து […]

Loading

செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாபம் ரூ. 1051 கோடியாக உயர்வு !

நிர்வாக இயக்குனர் அஜய்குமார் தகவல் சென்னை, மே 4– ஐஓபி வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 30.07% வளர்ச்சியடைந்து காலாண்டு லாபம் ரூ. 1000 கோடி அளவைக் கடந்திருக்கிறது என்று நிர்வாக இயக்குனர் அஜய்குமார் தெரிவித்தார். ௪வது காலாண்டில் நிகர லாபம் ரூ. 808 கோடியிலிருந்து ரூ. 1,051 கோடியாக முந்தைய ஆண்டுடன் ஒப்பீட்டு அடிப்படையில், 30.07% என்ற அளவில் உயர்ந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 1,961 கோடியிலிருந்து ரூ. 2,618 கோடியாக […]

Loading

செய்திகள்

பயணிகள் போக்குவரத்து கட்டணம் குறைப்பு !

நாகை – இலங்கை சரக்கு கப்பல் போக்குவரத்து: தலைவர் சுந்தர்ராஜன் தகவல் நாகப்பட்டினம், மே 1– நாகை – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன […]

Loading

செய்திகள்

பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும் : மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல் சென்னை, ஏப். 29– பூந்தமல்லி முதல் போரூர் வரை 9.1 கி.மீ. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நீலம், பச்சை என இரண்டு வழித்தடங்களில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் : சென்னை, ஏப்.26- தமிழகத்தில் இந்த நிறுவனத்தால் தற்போது 266 ஆதார் பதிவு உள்ளது. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

மலைகிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை: வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தகவல்

வேலூர், ஏப்.17-– மலை கிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் நேற்று கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். ஜார்தான்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தபுதூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் சார்பில் ரூ.33 லட்சத்தில் 600 மீட்டர் தூரம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை, கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் […]

Loading

செய்திகள்

கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 79 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்: தமிழக அரசு தகவல்

சென்னை, ஏப்.16- கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 734 புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கையின்போது, வெளியிடப்பட்டுள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 734 ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. அதாவது 2023–2024 […]

Loading

செய்திகள்

ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமனம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி, மார்ச்.18-– ரெயில்வே துறையில் நிதி நிலை சிறப்பாக உள்ளது. ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது ரெயில்வே துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து ரெயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பேசியதாவது:- – ரெயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என […]

Loading

செய்திகள்

7.2 சதவீத வளா்ச்சியுடன் சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: மூடிஸ் அறிக்கையில் தகவல்

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. 2025-26ம் ஆண்டில் உலக பொருளாதாரம் குறித்து நிதி சேவைகள் நிறுவனம் மூடிஸ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பணவீக்கம், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டு இருந்த உலக பொருளாதாரம் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார […]

Loading

செய்திகள்

விஜய் பேச்சின் தெளிவற்ற பகுதிகளை சுட்டிக்காட்டினேன்; வன்மம் இல்லை

விசிக தலைவர் திருமாவளவன் தகவல் சென்னை, நவ. 01– விஜய் கட்சி மாநாட்டின் போது, அக்கட்சி தலைவர் விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களையே சுட்டிக்காட்டியதாகவும், தனக்கு தனிப்பட்ட வன்மம் இல்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:– எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுககாரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிகருக்கும் […]

Loading