செய்திகள்

‘டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க முயற்சிப்பதா?’ : தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

சென்னை, நவ.16– டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5–-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4–-ம் குறைக்கப்படும்” என்று தி.மு.க.வின் தேர்தல் […]

Loading

செய்திகள்

பெட்ரேல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை, செப். 7– சர்வதேச சந்தையில் பெட்ரேல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரி, செஸ். சர்சார்ஜ் என்று கூடுதல் வரி விதித்து கடந்த 9 ஆண்டுகளில் 28 லட்சத்து 33 […]

Loading