செய்திகள்

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை

சென்னை, நவ. 6 காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: காணாமல் போனவர்கள் குறித்து புகார் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் காணாமல் போன நபர்கள் அடிக்கடி சென்று வரும் இடங்கள் பேருந்து […]

Loading

செய்திகள்

136 போலீஸ் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்

சென்னை, அக்.15-– 136 போலீஸ் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். போலீசார் மேற்கொண்டுள்ள பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 30 மற்றும் 14-ந்தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் விரிவான அறிவுரைகள் வழங்கினார். அதன்படி அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. […]

Loading