செய்திகள்

டிரம்பை கடுமையாக விமர்சித்த புதிய முதல் போப் லியோ XIV

வாடிகன், மே 18– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புதிய போப்பாக தேர்வாகி உள்ள லியோ XIV, கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவரது உத்தரவுகள் உலக நாடுகளை அச்சமடைய செய்து வருகிறது. சட்டவிரோத குடியேற்றம் முதல் பரஸ்பர வரி விதிப்பு வரை பல அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு எதிராக சீனா போன்ற ஒரு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பணியாற்றுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

நியூயார்க், மே 11– காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் கொடிய சிறைச்சாலை மீண்டும் திறப்பு !

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு நியூயார்க், மே 6– கலிபோர்னியா மாகாணத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட, கொடிய அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ் சிறை. இந்த சிறைச்சாலை 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறு தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது. சான் […]

Loading

செய்திகள்

டிரம்ப் அடுத்த அதிரடி !

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி வாஷிங்டன், மே 5– அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் பதவி ஏற்றதில் இருந்து முக்கியமாக வரி விதிப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். தற்போது அவரது கவனம் திரைப்படத்துறை மீது சென்றுள்ளது. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்று […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரிப்பு

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு வாஷிங்டன், மே 2– பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், ‘பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு அளிப்போம் ‘ என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவும் பஹல்காமில் நடந்த பயங்கரவாத […]

Loading

செய்திகள்

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி சடங்கில் பங்கேற்பு வாடிகன், ஏப். 26– வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் தாக்குதலுக்கு டிரம்ப் மீண்டும் கண்டனம்

பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா அறிவிப்பு வாஷிங்டன், ஏப். 26– காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தாகுதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்

நியூயார்க், ஏப்.20– அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை அரசு ஊழியர்கள் சுமார் 2 லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது போன்ற முடிவுகளுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க […]

Loading

செய்திகள்

ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பரஸ்பர வரியில் விலக்கு

டிரம்ப் அதிரடி அறிவிப்பு வாஷிங்டன், ஏப்.13- இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி விதித்து உள்ளது. இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஏராளமான பொருட்களுக்கு இவ்வாறு அதிக வரி விதிப்பதால் அந்தந்த நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது சில எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்த பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அமெரிக்கா […]

Loading

செய்திகள்

சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்திய டிரம்ப்

வாஷிங்டன், ஏப். 11– அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியுள்ளார். டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. இதனால் […]

Loading