கதைகள் சிறுகதை செய்திகள்

முதல் சீட்டு…! – ராஜா செல்லமுத்து

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்தார், ஞானையா .வெயிலுக்கு முன்னால் சென்று விட்டால் வேலையை அழகாக முடித்து விடலாம் என்று எண்ணியவர், அன்று இரவே அத்தனையும் முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி அருகில் இருந்த பஸ் நிலையத்திற்கு வந்தார். ஓடிக் களைத்த பேருந்துகள் எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக நின்றிருந்தன.. சில பேருந்துகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு சுத்தமாக இருந்தன. சில பேருந்துகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். புறப்பட தயாராக […]

Loading

செய்திகள்

ரெயில் டிக்கெட் முன்பதிவு

புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல் சென்னை, மே 1– ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்தியன் ரெயில்வே செய்துள்ளது. முதலாவதாக, அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே மாதிரியாக மாற்ற ரெயில்வே முடிவு செய்துள்ளது. முன்னதாக, வெவ்வேறு ரெயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன, இது பெரும்பாலும் […]

Loading

செய்திகள்

திருப்பதியில் போலி ரூ.300 தரிசன டிக்கெட் விற்ற மோசடி கும்பல் கைது

திருப்பதி, ஜன. 19– திருப்பதியில் ரூ.300 போலி டிக்கெட்டுகளை போட்டோஷாப் மூலம் தயார் செய்து, டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் பிடிபட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் லட்சுமிபதி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மறைமுகமாக கூட்டு சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானுபிரகாஷ் ஆகியோர் பக்தர்கள் கொண்டு செல்லும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை, போலியாக போட்டோஷாப் மூலம் தயார் […]

Loading