செய்திகள்

சிரியா உள்நாட்டு போரில் 1000 பலி

டமாஸ்கஸ், மார்ச் 9– சிரியாவில் பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 நாட்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டு, ஏராளமான பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த உள்நாட்டுப் போரில் ரஷ்யாவும், ஈரானும் ஆசாத் தலைமையிலான அரசுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் […]

Loading

செய்திகள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: போலீசார் 13 பேர் பலி

டமாஸ்கஸ், மார்ச் 7– சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்தனர். சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவின் புதிய அதிபராக ஹயத் தஹிர் அல் ஷியாம் பதவியேற்றார். அதேவேளை, அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. […]

Loading