செய்திகள்

டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்

மதுரை, ஜன.31- “டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்” என்று அ.வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூரை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் கோரிக்கைகள் விடுத்து போராட்டங்கள் […]

Loading

செய்திகள்

மக்களும் தமிழக அரசும் கடுமையாக எதிர்த்து டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தது மாபெரும் வெற்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மதுரை, ஜன.27- டங்ஸ்டன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது சாதாரண வெற்றியல்ல, மாபெரும் வெற்றி என்று 2 கிராமங்களில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப் பட்டால், சுமார் 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என […]

Loading