செய்திகள்

இந்தியாவில் யாரோ வெற்றி பெற ஜோ பைடன் அரசு ரூ.182 கோடி நிதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து நியூயார்க், பிப். 21– இந்திய தேர்தலில் ‘யாரையோ’ வெற்றி பெற வைக்க பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ரூ.182 கோடி நிதி அளித்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் 21 மில்லியன் […]

Loading

செய்திகள்

சிரியாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது

ஜோ பைடன், ட்ரம்ப் அறிவிப்ப நியூயார்க், டிச. 09– சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் வெடித்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மன்னிப்பு

தலையங்கம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை வழங்கியிருப்பது அதிர்ச்சியூட்டும் மற்றும் சர்ச்சைக்குரிய முடிவாகும். சட்டத்தின் மேலாதிக்கத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மன்னிப்பு வழங்க வேண்டாம் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து இதுவே மிகப் பெரிய மாற்றமாகும். கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக அதிபரும் அவரது ஆலோசகரும் மன்னிப்புக்கான எந்த திட்டமும் இல்லை என்று உறுதியுடன் கூறி வந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவில் அதிபர் பைடன் தனது […]

Loading

செய்திகள்

அடுத்தடுத்து 400 ஏவுகணை வீசி ஈரான் தொடர் தாக்குதல் : இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

‘‘ஏவுகணைகளை நடு வழியில் வீழ்த்துங்கள்’’ : ராணுவத்துக்கு ஜோ பைடன் உத்தரவு ஜெருசலேம், அக்.2– இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான தாக்குதல்: உஷாராக இருக்க அமெரிக்க படைகளுக்கு உத்தரவு

நியூயார்க், செப். 28– மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹிஸ்புல்லா மறைத்து […]

Loading

செய்திகள்

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்: ஜோ பைடனை சந்திக்கிறார்

புதுடெல்லி, செப்.20- ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாைள அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்ேதாணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிலடெல்பியாவில் கமலா-டிரம்ப் இடையே நாளை நேரடி விவாதம்

நியூயார்க், செப் 10 அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, பென்சில்வேனியா மாகாணத்தில் கமலா–டிரம்ப் இடையே இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நேரடி விவாதம் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இருவரும் வாக்குறுதிகளையும் கூறிவருகின்றனர். தற்போது வரை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நிற்கும் […]

Loading