கதைகள் சிறுகதை செய்திகள்

பலநாள் திருடன் – ஜெ. மகேந்திரன்

அப்பா மதியழகன் சட்டையில் 1300 ரூபாயை எண்ணிவைத்தார். ஏதோ யோசனையில் ‘விமலா, போய்க் குளிக்கிறேன். பாத்ரூம் கதவில் டவலப் போடு ‘சரிப்பா, என்றாள் மகள் விமலா . குளித்து முடித்துவிட்டு டிபன் சாப்பிட்டுவிட்டு, ‘அம்மா விமலா பூஜை ரூமில் இருக்கும் திருநீரை எடுத்து வா’’என்றார். எடுத்துவந்தாள். . திருநீரு எடுத்து பூசிக்கொண்டார். ‘சரி நான் நம் வெல்ல மண்டிக் கடைக்குச் செல்ல வேண்டும். எங்க பாஸ்கரன், டேய் சாப்பிட்டாச்சா ஆமாம்பா சரி நீ மண்டிக்குப் போ’. சட்டையைப் […]

Loading

கதைகள் சிறுகதை

அப்பா – ஜெ. மகேந்திரன்

டேய், முகிலா, காலேஜுக்கு போ மணி ஆகிக்கொண்டிருக்கிறது. சரிப்பா, படித்துக் கொண்டிருந்தவன் வெளியில் அம்மா எப்படி வெளியில் குப்பை குப்பைகளை போடாதீர்கள் என சதா சொல்லிக் கொண்டிருந்தார் பால்ராஜ். ஆரோக்கியமின்மையால் முகிலுக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. என்னப்பா முகில் இப்படி கை எல்லாம் மஞ்சளாக உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் நோய் முற்றி இருப்பதால் நர்சிங் ஹோமில் பாருங்கள் நல்லது என மருத்துவர் கூறி விட்டார். டேய் முகில் சுய நினைவு இல்லாதவனாக இருந்தான். […]

Loading

கதைகள் சிறுகதை

வாழைப்பழம் – ஜெ. மகேந்திரன்

‘ஏண்டி’ அடங்காப்பிடாரி, என்னடி, குழந்தைகளை பெத்து வைத்துக்கொண்டு இருக்கிறாய், சதா ஒரே விளையாட்டு ஸ்பீக்கிங், ஆடறது, அப்படியே என்னை சுழட்டிக்கினு போயிடுது. விமல், என்னவென்றால் வீட்டுக்குள்ளேயே கோலி, பம்பரம் ஆடுகிறான். இது என்ன வீடா மைதானமா? இல்லை தெருவா? ருக்கு பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள். கோமதியான மருமக, ‘அம்மா குழந்தைங்க அப்படித்தான் அதுங்களுக்கு என்ன தெரியப் போகுது ‘பால் வடிவம் உள்ளவர்கள் என்ன மாமியார் மருமக சண்டை குழந்தைகள் வரை போய் விட்டதா? ‘அடங்கேன்டி, ‘அம்மா என்ன […]

Loading

கதைகள் சிறுகதை

விடிஞ்சா கல்யாணம் – ஜெ. மகேந்திரன்

‘‘‘கலா எழுந்து ரெடியாகு, இன்றைக்கு உனக்கு பெண் அழைப்பா, ராணி வரேனாலே பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டுமென்பாள். என்ன இன்னும் வரல; அம்மா இருமா கொஞ்சம் தூங்குறேன். மணி 9 அலாரம் அடித்துக் கொண்டிருந்தது. ராணி அம்மா வந்துட்டேன் வாம்மா. போங்க பியூட்டி பார்லருக்கு; சரி மா, இந்தாடி பணம் 2000 வச்சுக்க. ஏதாவது பழம் வாங்கி வாடி, ராணி, என்ன முடிவு செய்திருக்காய், கலா, மணிவண்ணன் சரியாக வந்து விடுவாரு முகூர்த்தத்துக்குள் நீ தப்பியாக வேண்டும். […]

Loading

கதைகள் சிறுகதை

உறவுகள் – ஜெ. மகேந்திரன்

‘கீதா, பாப்பா உனக்கு சாக்லெட்டுக்கள் வாங்கிக்க. உனக்கு 2 சவரன்ல தங்கச் செயின் போடறேன். சரியா. ‘மாமா சரியாச் சொல்லு. 2 சரவன் செயினா, 3 சவரன் செயினா? சரி 3 சவரன் செயின் வாங்கித் தர்றேன் ;போட்டுக்கலாம். சரி மாமா. * இரவு கழிந்தது. காலையில் டேய் முத்து, ஏதோ இன்பச் சுற்றுலான்னு சொன்னீயே? ஆமாம்,சொன்னேன். சரி, வங்கியில், கணிசமான தொகை தருகிறேன். நீ கிளம்பு. என்ன 2 நாள் கழித்தா? ஆமாம் . அண்ணா […]

Loading

கதைகள் சிறுகதை

நடவடிக்கை எடுப்போம் – ஜெ. மகேந்திரன்

‘‘எக்ஸ்கியூஸ்மி சார்’’ உள்ளே வரலாமா? வாங்க. சார்… ‘என்ன மீண்டும் சார், 2001ல் பதிவு செய்துள்ளேன். வேலை விஷயமாக நன்றாக பதிவு செய்துள்ளீர்களா, புதுப்பித்தல் இடைவிடாது, பள்ளியில் உள்ளீர்களா? ஆம், சார் ‘இந்தாங்க நற்சான்றிதழ்’, சரி, சரியாகப் பண்ணியிருக்கிறீர்கள், நடவடிக்கை எடுக்கறேன், எடுக்கறோம். சரி, சார் தேங்யூ. வெளியில் அலுவலர் வேற வேலையில்ல சும்மா இடைவிடாது வந்துகொண்டு இருக்கிறார்கள் என அலுத்துக் கொண்டார் ஒரு பெண்மணி. ஒரு 5 நாட்கள் கழித்து சார் உள்ளே வரலாமா? ‘தாரளமா […]

Loading

சினிமா

சிந்தனை….? – ஜெ. மகேந்திரன்

மோகன் திருவல்லிக்கேணியில் பஸ்ஸை பிடிக்க நின்று கொண்டிருந்தான். பஸ் வந்தபாடில்லை. ஏதேதோ சிந்தனை செய்துகொண்டே நெடுநேரம் நின்ற பின் பஸ் ஆடி அசைந்து வந்துக் கொண்டிருந்தது. பஸ்ஸைப் பிடித்து, அதில் ஏறி நந்தனம் வந்தடைந்தான். அவன் சிந்தனைகள் பறந்து கொண்டிருந்தன. அம்மா ராணி, டேய் மோகன், பொழுது போகவில்லையா, கேரம்போர்டு, செஸ் விளையாடு என்றாள். ‘போம்மா’ என கூறி ஓவியர் ஆக வேண்டுமென கார்ட்டூன் ஓவியம் போல, ரூமில் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தான். ‘நாம் பெரிய ஓவியர் […]

Loading