திருமணலூர். இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். “நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும் குழந்தைகளிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் இருள் – அவர் மனைவியும் ஃபார்மஸிஸ்டுமான சந்திரமதி இருவரும். *** பேரன் பேத்திகளுக்கு பாட்டி கேப்பைக் கூழ் ஊட்டிவிட, எதிரில் அமர்ந்து வில்லி பாரதம் கதை சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா அமாவாசை. அனைவரும் அவர்களுக்குக் கையசைத்தனர். வழக்கப்படி கிராமத்து அழகை ரசித்துகொண்டே வந்து இருளப்ப சாமியைக் கை கூப்பிக் கும்பிட்டு விட்டு […]