செய்திகள்

சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை

ரியாத், நவ. 1– சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் விஜய் குமார் மஹதோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மஹதோ (வயது 27) இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டவர் லைன் பிட்டராக பணியாற்றி வந்தார். சவுதி அரேபியாவில் உள்ளூர் போலீசாருக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே மோதல் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை

ராஞ்சி, செப் 24– ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்லா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

டெல்லி, ஆகஸ்ட் 4 – ஜார்க்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன், உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனர் ஆவார். பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அவரை “திஷோம் குரு” […]

Loading