செய்திகள்

ஜப்பானில் பயங்கர காட்டுத் தீ: 1,200 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

டோக்கியோ, மார்ச் 5– ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 1200 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன. தீயை அணைக்க முயற்சி இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் […]

Loading

செய்திகள்

ஜப்பானின் புதிய ஏஐ குளியல் மிஷின்!

டோக்கியோ, டிச. 28– செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், ஜப்பான் பொறியாளர்கள் உருவாக்கியுள்ள குளியல் மிஷின் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தைக்கு வரவுள்ளது. குளிக்கத் தயங்கும் சோம்பேறிகளுக்காக ஜப்பான் பொறியாளர்கள் ஒரு அற்புதமான குளியல் மிஷினை உருவாக்கியுள்ளனர். துணிகளை துவைக்க நாம் வாஷிங்மெஷினைப் பயன்படுத்துவதுபோல், நம்மை குளிக்க வைக்க ஒரு புது இயந்திரத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் ஜப்பானிய பொறியாளர்கள். மிராய் நிங்கன் சென்டகுகி இந்த மெஷினை ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ உருவாக்கியுள்ளது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தேசிய அறிவியல் அகாடமி ஆய்வு

டோக்கியோ, செப். 11 ஆண் குழந்தைகளை உருவாக்கும் பாலின குரோமசோம்களில் ஒன்றான ‘ஒய்’ குரோமோசோம்கள் மறைந்துவிடும் வாய்ப்புள்ளது என்று ஜப்பானின் தேசிய அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் மறைந்துவிடும் வாய்ப்பூள்ளது என்று கூறியுள்ளது. ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகள், ‘ஒய்’ குரோமோசோம் மூலம்தான் கிடைகின்றது. அப்படிப்பட்ட ‘ஒய்’ குரோமோசோம் அழிந்துவிட்டால், இனி ஆண் குழந்தைகளே […]

Loading