செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, பிப்.1– பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8-வது முறையாக தாக்கல் […]

Loading

செய்திகள்

புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்: ஜனாதிபதி, பிரதமர், ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, ஜன.1– 2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு, கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில் வாழ்த்துப் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆங்கில […]

Loading

செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா, ராகுல் அஞ்சலி

* அரசு மரியாதையுடன் நாளை இறுதி சடங்கு * 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு புதுடெல்லி, டிச. 27– மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. அரசு, காங்கிரஸ் தரப்பில் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமரும், […]

Loading

செய்திகள்

வெலிங்டன் ராணுவ வீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாடல்

ஊட்டி, ஜன. 28– ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாள் பயணமாக நேற்று காலை டெல்லியிலிருந்து விமானத்தில் கோவை வந்து, காரில் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியே மதியம், 12:30 மணிக்கு, ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிரிக்சில் இணையவரும் இலங்கை

தலையங்கம் இலங்கை, பிரிக்சில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது, இது புதிதாக பதவி ஏற்று இருக்கும் இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. பிரிக்சின் தலைவர்கள், இலங்கை சேரத் தயாராகுவதை கண்டிப்பாக வரவேற்ப்பார்கள். ஆசிய கடல் பகுதியில் மையமாக உள்ளதுடன், பொருளாதாரப் பாதுகாப்புத் துறைகளில் சக்தியாக மாறுவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டனியில் இலங்கைக்கு சேர வாய்ப்பு கிடைத்துவிட்டால் நிதி ஆதாரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் வர இருக்கும் புதிய பிரிக்ஸ் பணம் போன்ற […]

Loading

செய்திகள்

4 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவையிலிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார் ஊட்டி, நவ. 27– 4 நாள் அரசு முறைப் பயணமாக புதுடெல்லியிலிருந்து கோவை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி […]

Loading

இந்தியா 76! செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி, அக் 25 சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவை சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உள்ளார். இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று வெளியிட்டார். அதன்படி நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நவம்பர் 11-ந்தேதி பதவியேற்கிறார். அவர் அடுத்த ஆண்டு (2025) […]

Loading

செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறைப் பயணம்

நாக்சாட், அக். 17– ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல் பகுதியாக, கடந்த 13-ந்தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி […]

Loading

செய்திகள்

156-வது பிறந்த நாள் : காந்தி நினைவிடத்தில் பிரதமர், ஜனாதிபதி மரியாதை

ராகுல், முதல்வர் அதிஷி மலரஞ்சலி புதுடெல்லி,அக்.2– இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவரின் பிறந்த நாள் ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் […]

Loading

செய்திகள்

சீதாராம் யெச்சூரி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி, செப். 13– மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் எய்ம்ஸ் […]

Loading