புதுடெல்லி, பிப்.1– பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8-வது முறையாக தாக்கல் […]