செய்திகள்

100 கோடி வாக்காளர்களை கொண்ட இந்திய ஜனநாயகம்!

தலையங்கம் புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்தியா விரைவில் ஒரு பில்லியன் (நூறு கோடி) வாக்காளர்களை கொண்ட நாடாக மாறவுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா, உலகளாவிய ஜனநாயகங்களில் மிகப்பெரிய ஒன்றாக உயர்ந்து விடும். 2024 ஆம் ஆண்டு உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜனநாயகத் தேர்தல்களில் நேரடியாக பங்கேற்ற ஆண்டாக இருந்ததை கண்டோம். அதே ஆண்டில் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, தன்னுடைய […]

Loading

செய்திகள்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை கொன்றுவிடும்: ஸ்டாலின் ‘டுவிட்’

சென்னை, டிச.16– ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும். இந்த திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:– இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை […]

Loading