தலையங்கம் புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்தியா விரைவில் ஒரு பில்லியன் (நூறு கோடி) வாக்காளர்களை கொண்ட நாடாக மாறவுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா, உலகளாவிய ஜனநாயகங்களில் மிகப்பெரிய ஒன்றாக உயர்ந்து விடும். 2024 ஆம் ஆண்டு உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜனநாயகத் தேர்தல்களில் நேரடியாக பங்கேற்ற ஆண்டாக இருந்ததை கண்டோம். அதே ஆண்டில் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, தன்னுடைய […]