செய்திகள்

உலகின் மிக நீண்ட ரெயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

ஜம்மு காஷ்மீர், ஜன.25– உலகின் மிக நீண்ட ரெயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரெயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் -– ஸ்ரீநகர் – பாராமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட […]

Loading

செய்திகள்

ரூ.545 கோடியில் அமைக்கப்பட்ட பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

ராமேசுவரம், ஆக.5- பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில் தூக்குப்பாலம் வழியாக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் பாலத்துக்காக பாம்பன் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. அதே போல பாலத்தின் மையப்பகுதியில் 77 […]

Loading