செய்திகள்

பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை, ஏப். 27– மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி – போரூர் இடையே நாளை நடைபெறுகிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில்: முதல் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, மார்ச் 21– சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரெயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, டிரைவர் இல்லாத […]

Loading

செய்திகள்

உலகின் மிக நீண்ட ரெயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

ஜம்மு காஷ்மீர், ஜன.25– உலகின் மிக நீண்ட ரெயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரெயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் -– ஸ்ரீநகர் – பாராமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட […]

Loading