சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக ஏற்பாடு சென்னை, நவ.1– தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட கடந்த 28–ந்தேதியே பயணம் செய்ய தொடங்கிவிட்டார்கள். சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் பஸ்கள், ரெயில்களில் வழக்கத்தைவிட […]