செய்திகள்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதிபதியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி, நவ. 29– முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2001 – 2006ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி, மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் […]

Loading