செய்திகள்

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது

கடற்கரை- – செங்கல்பட்டு இடையே இயக்கம் சென்னை, ஏப். 19–- சென்னை கடற்கரை – -செங்கல்பட்டு இடையே சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் […]

Loading

செய்திகள்

பராமரிப்பு பணி: இன்று 18 மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை, மார்ச் 20– பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் மின்சார ரெயில்களானது மிகவும் முக்கியமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த மின்சார ரெயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரெயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் […]

Loading

செய்திகள்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

மதுரை, அக். 8– திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல் – -திருச்சி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பூங்குடி- – திருச்சி ரெயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் […]

Loading