செய்திகள்

சேலம் இரட்டை கொலை வழக்கு : பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது

சேலம், மே 12– சேலம் சூரமங்கலம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (வயது 60). இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி […]

Loading

செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

சேலம், மார்ச் 31– ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 29). எல்.ஐ.சி. முகவர். கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பல லட்சம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதற்காக வங்கிகள், நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் ஹரி கிருஷ்ணனுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. […]

Loading

செய்திகள்

கடன் தொல்லை: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சேலம், ஜன. 28– கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். 45 வயதான இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி. வீடு கட்டுவதற்காக வங்கியில் பால்ராஜ் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் […]

Loading

செய்திகள்

நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை; நடப்பு ஆண்டில் 3வது முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்புகிறது

சேலம், டிச. 31– 120 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.97 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்று மாலை முழு கொள்ளவை எட்டி நிரம்பும் தருவாயில் நடப்பு ஆண்டில் 3வது முறையாக அணை திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நிரம்புகிறது; நீர்மட்டம் 119.3 அடியாக அதிகரிப்பு

சேலம், டிச. 23– மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.3 அடியாக உள்ளது. வினாடிக்கு 2886 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சில தினங்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து […]

Loading

செய்திகள்

கேரள ரெயில் விபத்தில் பலியான சேலம் தம்பதிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, நவ.4-– கேரளாவில் நடந்த ரெயில் விபத்தில் பலியான சேலத்தைச் சேர்ந்த 2 தம்பதிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளே சொரனூர் ரெயில் நிலையத்தில், தண்டவாளங்களில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் அகற்றினர். அப்போது அந்த வழியாக டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ரெயில் வந்தது. இந்த ரெயில் எதிர்பாராதவிதமாக மோதி 4 […]

Loading

செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக சொத்து பதிவு: சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி. கைது

சென்னை, செப்.26- போலி ஆவணங்கள் மூலம் சொத்து பதிவை மேற்கொள்வதற்கு உடந்தையாக இருந்ததாக சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். இவர், கடந்த 2021ம் ஆண்டு தென்சென்னை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை […]

Loading

செய்திகள்

பழைய நாணயத்தை தந்தால் அதிக பணம் தருவதாக மோசடி: சேலத்தில் 5 பேர் கைது

சேலம், செப். 18– பழைய நாணயத்தைத் தந்தால் அதிக பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 5 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, முகநூலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பழனிசாமி அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணைத் […]

Loading