செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து சென்னை, செப். 25– ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் 3 வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி தலைவர் ஆகியோருக்கு ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி […]

Loading

செய்திகள்

45வது செஸ் ஒலிம்பியாட்: ஆடவர், மகளிர் பிரிவு இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை

சென்னை: ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளது. இது இந்திய அணி செலுத்திய புதிய சாதனை ஆகும், இதற்கான வாழ்த்துகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புடாபெஸ்டில் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய ஆடவர் அணி ஓபன் பிரிவில் தங்கம் வென்றது. இறுதிச்சுற்றில், இந்தியாவின் டி. குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஸ்லோவேனிய அணியை வென்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தனர். இந்திய […]

Loading

செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்தியா வெற்றி

வரலாற்றில் முதன் முறையாக முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள் புடாபெஸ்ட், செப். 17– செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று அரங்கேறிய 6-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, அர்மேனியாவை சந்தித்தது. இதில் ஒரு ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், அர்மேனியாவின் டேனியலின் எலினாவை தோற்கடித்தார். ஹரிகா, […]

Loading

செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல் வெற்றி

புடாபெஸ்ட், செப். 12– செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல் வெற்றியை பதிவு செய்தார். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை […]

Loading