செய்திகள்

பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்தி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும்

பாஜக தலைவருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை, ஜன. 23– பாஜக தனது இரட்டை நிலையை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அண்ணாமலைக்கு எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது. அண்டை நாடான இலங்கையோடு நல்லிணக்கமும், நட்புறவும் இருக்க வேண்டுமென்ற […]

Loading

செய்திகள்

கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உதவ வேண்டும்

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல் சென்னை, அக். 15– கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு, காங்கிரஸ் நிர்வாகிகள் அரசோடு இணைந்து உதவிகள் செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்திருப்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அக்டோபர் 15, 16 மற்றும் 17 […]

Loading

செய்திகள்

பெட்ரேல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை, செப். 7– சர்வதேச சந்தையில் பெட்ரேல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரி, செஸ். சர்சார்ஜ் என்று கூடுதல் வரி விதித்து கடந்த 9 ஆண்டுகளில் 28 லட்சத்து 33 […]

Loading