செய்திகள்

சென்னையில் 440 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை, ஜன. 13– புனித தோமையர் மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் ஆலந்தூர், இன்னர் ரிங் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது காரில் வந்த 2 நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் காரை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது […]

Loading

செய்திகள்

சென்னையில் போகிப் பண்டிகை கொண்டாட்டம்: புகை மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு

சென்னை, ஜன. 13– சென்னையில் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றார் போல் சென்னையில் போகிப்பண்டிகையை இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. பழைய பொருட்களை தீயில் இட்டு கொளுத்தி மக்கள் போகிப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து மதுரை வழியாக இன்று இரவு மேலும் ஒரு சிறப்பு ரயில்

சென்னை, ஜன. 15– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று (13-ந் தேதி) இரவு 11.45 மணிக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, மத்திய திருவனந்தபுரம், வழியாக […]

Loading

செய்திகள்

8 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்m ஜன. 12– எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகவே நடந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும் என்பதைத் தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தினாலும் கூட […]

Loading

செய்திகள்

சென்னையில் காணும் பொங்கல் அன்று 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, ஜன.12–- சென்னையில் காணும் பொங்கலையொட்டி 16-ந் தேதி 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 16-ந் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் அன்று சென்னையில் மெரினா கடற்கரை உள்பட சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என்பதால் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- […]

Loading

செய்திகள்

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு சென்னை , ஜன. 11– சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒவ்வொரு பெட்டியாக படுக்கைகள் மற்றும் இருக்கைகளில் ஏறியும், மின் விளக்குகள், பவர் சாக்கெட்டுகள் மற்றும் கழிவறைகள் என அனைத்தையும் ஆய்வு […]

Loading

சிறுகதை

தாமத உணவு..! …. ராஜா செல்லமுத்து

” மூணு மணி ஆகப் போகுது இன்னும் மதியம் சாப்பிடலையா? என்று எதிர் திசையில் இருந்து திட்டினாள், பானு “இல்ல இன்னும் சாப்பிடல ” என்று உதட்டில் ஒட்டியும் ஒட்டாமல் பதில் சொன்னான் கிருஷ்ணன் ” ஏன் சாப்பிடல?” ” பிடிக்கல “ “ஏன் பிடிக்கல? “ ” பிடிக்கலன்னா பிடிக்கல “ ” சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். நீ சாப்பிடாம இருக்கிறதனால, இங்க எதுவும் நடக்க போறதில்ல ” கடிந்து கொண்டாள், […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை, ஜன.10– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில் மறுநாள் ரூ.360 குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியில்லை

சென்னை, ஜன.10- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போவதில்லை, யாருக்கும் ஆதரவும் தர போவதில்லை என்று தெரிவித்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அண்ணா தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா? என்பது […]

Loading

செய்திகள்

அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையில் சிறுநீரக புற்றுநோய் கட்டி நீக்க

சென்னை, ஜன 10– ‘ரோபோ’ உதவியுடன் சிறுநீரக புற்றுநோய் கட்டி நீக்க பகுதி அளவு சிறுநீரக அகற்றல் சிகிச்சையை சென்னையில் முதன்முறையாக அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. சிறுநீரகத்தின் முக்கியமான ரத்தநாளங்களுக்கு அருகே 5 செ.மீ. நீளமுள்ள புற்றுக் கட்டி இருந்த பங்களாதேஷை சேர்ந்த 40 வயதான நோயாளிக்கு இந்த சிக்கலான சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த புற்றுக்கட்டி இருந்த இடம், அறுவை சிகிச்சைக்கு அதிக சவாலான அமைவிடம் என்பதால், இந்த அறுவை சிகிச்சை மிகநுட்பமானதாக […]

Loading