234 தொகுதிகளிலும் வென்று 7வது முறையாக ஆட்சி சென்னை, ஏப். 30– நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறினார். உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த. […]