15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அரிசி ஏற்றுமதி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம் சென்னை, டிச 10– சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது. அரிசி மீதான கட்டுப்பாடுகள், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ந் தேதி இந்தியாவிலிருந்து […]