செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அரிசி ஏற்றுமதி

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அரிசி ஏற்றுமதி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம் சென்னை, டிச 10– சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது. அரிசி மீதான கட்டுப்பாடுகள், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ந் தேதி இந்தியாவிலிருந்து […]

Loading

செய்திகள்

சென்னை துறைமுகம் வந்தது நெதர்லாந்து ‘பாய்மரக் கப்பல்’

சென்னை, நவ.26– நெதர்லாந்து நாட்டின் ‘ஸ்டாட் ஆம்ஸ்டர்டாம்’ என்ற நவீன பாய்மரக் கப்பல், சென்னை துறைமுகம் வந்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மேம்பாடுக்காக, மத்திய அரசு, பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு சுற்றுலா கப்பல்கள், சென்னை துறைமுகம் வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின், ராண்ட்ஸ்டாட் நிறுவனத்திற்குச் சொந்தமான, ‘ஸ்டாட் ஆம்ஸ்டர்டாம்’ என்ற பாய்மரக் கப்பல், 27 பணியாளர்கள் மற்றும் 8 சுற்றுலா பயணியருடன், கடந்த 21–ம் தேதி சென்னை துறைமுகம் […]

Loading

செய்திகள்

சென்னை துறைமுகத்தில் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளை கவுரவித்தனர்

சென்னை, செப் 18 சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற “நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு” எனும் நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ் ஆகியோருக்கு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காசோலை வழங்கி கவுரவித்ததார்சென்னை துறைமுகத்தில் நேற்று ‘நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு’ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா […]

Loading