சென்னை, ஆக. 7– சூப்பர் கிங்ஸ் அகாடமியின் 15வது மையம் மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூலுடன் இணைந்து தொடங்கப்பட உள்ளது என்று தலைமை நிர்வாகி கே.எஸ். விஸ்வநாதன் கூறினார். சூப்பர் கிங்ஸ் அகாடமி என்பது அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் நிபுணர் பயிற்சியுடன் கூடிய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பயிற்சி மையமாகும். ஏப்ரல் 2022ல் தொடங்கப்பட்ட இந்த அகாடமி தற்போது பெர்க்ஷயர் (யுனைடெட் கிங்டம்), டல்லாஸ் (அமெரிக்கா) மற்றும் சிட்னி (ஆஸ்திரேலியா) ஆகிய சர்வதேச மையங்களைத் தவிர, […]