செய்திகள்

மதுரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி: தலைமை நிர்வாகி கே.எஸ்.விஸ்வநாதன் தகவல்

சென்னை, ஆக. 7– சூப்பர் கிங்ஸ் அகாடமியின் 15வது மையம் மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூலுடன் இணைந்து தொடங்கப்பட உள்ளது என்று தலைமை நிர்வாகி கே.எஸ். விஸ்வநாதன் கூறினார். சூப்பர் கிங்ஸ் அகாடமி என்பது அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் நிபுணர் பயிற்சியுடன் கூடிய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பயிற்சி மையமாகும். ஏப்ரல் 2022ல் தொடங்கப்பட்ட இந்த அகாடமி தற்போது பெர்க்ஷயர் (யுனைடெட் கிங்டம்), டல்லாஸ் (அமெரிக்கா) மற்றும் சிட்னி (ஆஸ்திரேலியா) ஆகிய சர்வதேச மையங்களைத் தவிர, […]

Loading

செய்திகள்

டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி

திண்டுக்கல், ஆக. 1– டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து […]

Loading