செய்திகள்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு

நாளை அதிவேக ரயில் சோதனை சென்னை, மார்ச்.8– சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4–வது ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே […]

Loading

செய்திகள்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து

சென்னை, மார்ச் 6- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செயல்பட்டு வரும் 16 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளத்தாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Loading

செய்திகள்

சென்னையில் பயணிகள் வசதிக்காக இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை

சென்னை, மார்ச் 3– பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – ஆவடி மின்சார ரெயில் சேவை உள்பட 4 மின்சார ரெயில் சேவைகள் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை ரெயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 650 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் 10 லட்சம் பயணிகள் தினசரி பயணிக்கின்றனர். இந்த வழித்தடங்களில் பயணிகள் […]

Loading