ஒரே நாளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு மும்பை, ஏப். 7– இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில் ஒரே நாளில் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் […]