செய்திகள்

புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் மதுபானங்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது

திண்டிவனம், ஏப். 14– புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் மதுபானங்களை கடத்தி வந்து 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி பஸ் நிலையம் அருகே திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் […]

Loading

செய்திகள் முழு தகவல்

செஞ்சி அருகே 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம், அக் 25 செஞ்சி அருகே அமைந்துள்ளது கப்பை கிராமம். சரவணகுமார் என்பவர் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:– கப்பை கிராமத்திலுள்ள மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது இதில் அமைந்துள்ள குகைத்தளத்தில் தொல்பழங்கால ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. மனிதன் மற்றும் விலங்கின […]

Loading