செய்திகள்

அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

நியூயார்க், ஏப். 11- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் விமானி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளும் பலியானதாக அமெரிக்க […]

Loading

செய்திகள்

சுவிர்சர்லாந்தின் வடமேற்கு நகரில் அதிசயமான 11 மணி நேர கடிகாரம்

சுவிஸ், ஏப். 10– சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நகரில் 11 மணி நேர கடிகாரம் பயன்படுத்துவது உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதர்ன் நகரம், 12 மணிநேரம் கொண்ட கடிகாரத்தை தவிர்த்து, 11 மணிநேரம் கொண்ட கடிகாரத்தை பயன்படுத்துவதால் உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. நகரின் மையத்தில் உள்ள டவுன் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த கடிகாரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த கடிகாரத்தில் 11 எண்கள் மட்டுமே காணப்படும்; 12 மணி நேரம் என்பதே […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் வாழ்வியல்

உயர் கல்வியில் இந்திய மாணவர்

தலையங்கம் இந்தியர்களுக்கு அமெரிக்கா 2024-ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு குடியேறாத விசாக்களை வழங்கியது, அதில் சுற்றுலா விசாக்கள் அதிகமானதை அமெரிக்காவின் இந்திய தூதரகம் சமீபத்தில் அறிவித்தது. இது இந்தியர்கள் அமெரிக்கா பயணம் செய்யும் எண்ணம் தொடர்ந்து உயர்ந்து வருவதையே மீண்டும் சுட்டிக்காட்டுறது. இது சுற்றுலா, வியாபாரம் மற்றும் கல்விக்கான பெருமளவு தேவை இருக்கிறதை உணர்த்துகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2024-இல் […]

Loading

செய்திகள்

தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

சலுகையை காலவரையின்றி நீடித்தது தாய்லாந்து அரசு பாங்காக், நவ.6-– தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாத்துறை மூலம் அரசுக்கு பெரும் வருவாய் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தாய்லாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியர்கள் தாய்லாந்து வருவதற்கு அவர்களுக்கு விசா தேவையில்லை என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்து அரசு […]

Loading

செய்திகள்

கனமழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சென்னை, அக். 01– கனமழையின் காரணமாக, சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் இன்று தடை விதித்துள்ளனர். கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க கடந்த 27 ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு இந்நிலையில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தின் சிறப்பு சுற்றுலா

தலையங்கம் தமிழ்நாட்டின் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் மற்றும் கலாசாரத்தை வெளிநாட்டு மற்றும் பிற மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு பரப்பி அறியச் செய்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மேற்கொண்ட புதிய முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தமிழகத்தை கண்டு மகிழ்வோம் – 2024” , Discover Tamil Nadu-2024, எனும் சுற்றுலா பயண தொடக்க நிகழ்ச்சியுடன், சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டின் அற்புதமான சுற்றுலாத் தலங்களை பார்க்க அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை தீவுத்திடல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழக வர்த்தக வளர்ச்சிக்கு வேகம் தரும் வந்தே பாரத் ரயில்

தலையங்கம் தமிழகத்தில் சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் தருகிறது சமீபத்தில் அறிமுகமான வந்தே பாரத் ரெயில் சேவைகள். கடந்த மாதம், சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை சிறிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளையும், முக்கியமான நகரங்களையும் இணைத்து, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது. கோவில்பட்டி, தனித்துவமான வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சுவையான கடலை மிட்டாய் தயாரிப்புகளால் பெயர் பகுதி, […]

Loading