செய்திகள்

பழவேற்காட்டு கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொன்னேரி ஜன-13– திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் விழா நாட்களில் கடற்கரையில் அதிகமாக கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திலும் இரண்டு பேர் இறந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் […]

Loading

செய்திகள்

ரூ.5 கோடி செலவில் முட்டுக்காடு படகு குழாமில் 2 அடுக்கு மிதவை உணவகம்

அமைச்சர் ராஜேந்திரன் துவக்கினார் திருப்போரூர், ஜன.8-– முட்டுக்காடு படகு குழாமில் சொகுசு வசதிகளுடன் கூடிய 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பலை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் பிரம்மாண்ட மிதக்கும் உணவக கப்பல் தயார் செய்யப்பட்டது. அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இரண்டடுக்கு உணவகக் கப்பலுக்கான கட்டுமானப்பணியை கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அந்த கப்பல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு நேற்று […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்வு

அமைச்சர் ராஜேந்திரன் தகவல் சென்னை, டிச.21-– தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 28.71 கோடியாக உயர்ந்து இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-– திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவதற்கான திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. பல சாதனைகளையும் படைத்து வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு 43 ஆயிரத்து […]

Loading

செய்திகள்

கனமழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சென்னை, அக். 01– கனமழையின் காரணமாக, சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் இன்று தடை விதித்துள்ளனர். கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க கடந்த 27 ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு இந்நிலையில் […]

Loading

செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை

தென்காசி, அக். 23– மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் வரை 7.24 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் சென்னை, செப்.15– தமிழ்நாட்டிற்கு 2024–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7 லட்சத்து 24 ஆயிரத்து 318 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 17 கோடியே 96 லட்சத்து 27 ஆயிரத்து 146 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் […]

Loading