மரக்காணம், ஜூலை 12– மரக்காணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அக்காள் – தங்கை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் அருகே கூனி மேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதில் ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது மனைவியுடன் […]