சென்னை, பிப்.23– தமிழகத்தில் நேற்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் நேற்று 279 ஆண்கள், 170 பெண்கள் என 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா […]