நியூசிலாந்து, பிப். 17– சீன பொருட்கள் மீதான அதீத இறக்குமதி வரியால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று உள்ளார். அவரது ஆட்சி அமைந்த பிறகு உலக நாடுகள் அச்சம் அடைந்து உள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள்தான். ஆமாம், டிரம்ப் தன்னை எதிர்க்கும் உலக நாடுகளை சிதறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கி உள்ளார். இதில் இந்தியாவுக்கும் விதிவிலக்கு […]