செய்திகள்

சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி

புதுடெல்லி, செப். 14– டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் கடந்த 12ம் தேதி காலமானார். அவரது உடல், வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு […]

Loading

செய்திகள்

சீதாராம் யெச்சூரி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி, செப். 13– மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் எய்ம்ஸ் […]

Loading

செய்திகள்

மார்க்சிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்

டெல்லி, செப். 6– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிப்பதாக வரும் செய்திகள் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு வயது 72. இவர் ஆகஸ்ட் 19 ந் தேதி சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட யெச்சூரி பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மருத்துவக்குழு அவரை […]

Loading