செய்திகள்

வேங்கைவயல் வழக்கில் சி.பி.ஐ. தான் விசாரிக்கணும்: அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை, ஜன. 25– வேங்கைவயல் வழக்கில் நேர்மையான விசாரணை நடப்பதற்கு, வழக்கை சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது தான் தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனித மலம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, 2 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது பட்டியல் […]

Loading

செய்திகள்

குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ இணையதளம்

அமித்ஷா தொடங்கி வைத்தார் புதுடெல்லி, ஜன.8- குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ என்ற இணையதளத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார். டெல்லியில் பாரத் மண்டபத்தில் ‘பாரத்போல்’ என்ற இணையதளம் தொடக்கவிழா நடந்தது. குற்ற வழக்குகளில் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற இந்த இணையதளத்தை சி.பி.ஐ. உருவாக்கி உள்ளது. நிகழ்ச்சியில், ‘பாரத்போல்’ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- ‘பாரத்போல்’ […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச.18-– கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அண்ணா தி.மு.க. வக்கீல் […]

Loading