செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16– பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை […]

Loading

செய்திகள்

ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடக்கிறது

தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு புதுடெல்லி, ஜூலை 6- ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11ம் தேதி நடத்தப்படும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. இதைப்போல முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ […]

Loading