செய்திகள்

சென்னை வளர்ச்சி திட்டத்தில் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும் : சேகர்பாபு தகவல்

சென்னை, நவ. 5 வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ. 50 கோடி செலவில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ள முழு […]

Loading