செய்திகள்

சிவகாசியில் மின்சாரம் தாக்கி பலியான கணவன் –மனைவி – பாட்டி குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஏப்.15– விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத்தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று (14–ந் தேதி) மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் […]

Loading

செய்திகள்

சிவகாசியில் காலண்டர் விற்பனை ரூ.400 கோடி: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி, ஜன. 02– சிவகாசியில் ‘2025’ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு விதமான காலண்டர்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. தினசரி காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் பிரதானமாக இருந்து வருகிறது. தினசரி காலண்டர் தயாரிப்பில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் இதனை சார்ந்து நூற்றுக்கணக்கான அச்சகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு ஆண்டில் 6 மாதங்கள் காலண்டர் அச்சிடும் […]

Loading