நீதிபதிகள் குழுவினர் ஆய்வு பொன்னேரி, மே 3– சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைச் சிறையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நீதிபதி மீனாட்சி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தீயணைப்பு துறை, […]