செய்திகள்

பொன்னேரி கிளைச் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் !

நீதிபதிகள் குழுவினர் ஆய்வு பொன்னேரி, மே 3– சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைச் சிறையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நீதிபதி மீனாட்சி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தீயணைப்பு துறை, […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள 13 மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கடிதம்

பாண்டிச்சேரி, ஜன 28 காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்திருக்கும் படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும், வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் புதுவை முதல்வர் என் ரங்கசாமி கடிதம் எழுதி இருக்கிறார். இதே போல எம்.பியான பி. வைத்தியலிங்கமும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். கடற்படையினரின் தாக்குதலில் காரைக்காலைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் பணி நீக்கம்

சேலம், நவ. 26– மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது. மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன் மதுபோதையில், […]

Loading