செய்திகள்

தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, மார்ச் 25–- விழுப்புரம் அருகே தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் (23-ந்தேதி) நடந்த வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது, வாய்க்கால் நடுவில் இருந்த பாறையை அகற்றும் பொருட்டு வெடிவைத்து தகர்த்துள்ளனர். அப்போது, சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகில் […]

Loading

செய்திகள்

சிறுமியின் படத்தை ஆபாசமாக பதிவேற்றிய என்ஜினியர் கைது

ஈரோடு, பிப். 21– ஈரோட்டில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த என்ஜினியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த (16 வயது) சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது குறித்து அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் படத்தை பதிவேற்றிய நபர் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். என்ஜினியர் கைது அப்போது கோவையில் செயல்பட்டு […]

Loading

செய்திகள்

சிறுமிகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக வினர் போராட்டம்

சென்னை, பிப்.19-– சிறுமிகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில், கண்களில் கருப்புத்துணி கட்டி அண்ணா தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பள்ளி -கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, அண்ணா தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு தொந்தரவு: மதுரை சிறையின் உதவி ஜெயிலர் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை, டிச. 23– சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த மதுரை சிறைச்சாலையின் உதவி ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சிறைவாசி ஒருவர் மதுரை பைபாஸ் சாலையில் குடும்பத்தினருடன் சிறு உணவகம் நடத்தி வருகிறார். இங்கு அடிக்கடி சாப்பிட சென்ற மதுரை மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசியின் மகளிடமும், 15 வயதான பேத்தியிடமும் பேச்சு கொடுத்து சிறுமியின் மொபைல் எண்ண பெற்று அடிக்கடி பேசியுள்ளார். உதவி ஜெயிலர் சஸ்பெண்ட் இந்த […]

Loading