சிறுகதை

பாஷ்யம் சாலை – சிறுகதை – ராஜா செல்லமுத்து

‘கே. பாஷ்யம் ஐயங்கார், நீதிபதி பஷீர் அகமது சயீத் என்ற இரண்டு நீதிபதிகளின் பெயரால் பாஷ்யம் சாலை பெருமைப்படுகிறது என்று நினைத்தான், மணிகண்டன். ‘தி.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலை, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. சர். வி.பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரின் சட்ட அறிவைப் பாராட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தி.நகரில் […]

Loading

சிறுகதை

சிறுகதை … ஹேட்டன்ஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

நுங்கம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வரும் கதிரேசனுக்கு அங்கிருந்த ஹேட்டன்ஸ் சாலையின் பெயர் ஆச்சரியத்தைத் தந்தது. 1708 ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கம் நெல் வயல்கள் நிறைந்த ஒரு கிராமமாக இருந்தது. 1795 ல் மவுண்ட் சாலை, தற்போதைய அண்ணா சாலையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்குவதற்காக நிலங்களை ஒதுக்கீடு செய்தனர். இதன் விளைவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதானக் குடியிருப்பு உருவானது. இந்தப் பகுதி பிரதானக் குடியிருப்புப் பகுதியானது. இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக தி. நகர் போன்ற திட்டமிடப்பட்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட […]

Loading

சிறுகதை

சிறுகதை … மாண்டலின் சீனிவாசன் சாலை …. ராஜா செல்லமுத்து

வடபழனி பேருந்து நிலையப் பணிமனையில் இறங்கி அருகில் இருக்கும் வசந்த பவன் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான், திரவியம். பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு சாலையின் பெயர் மாண்டலின் சீனிவாசன் சாலை என்று இருந்ததைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்தச் சாலைக்கு முதலில் குமரன் காலனி பிரதான சாலை என்று தானே இருந்தது? யார் இந்த மாண்டலின் சீனிவாசன். எதற்காக அவரின் பெயரைச் சாலைக்கு வைத்திருக்கிறார்கள்? என்று யோசித்தான். ஏற்கனவே அவன் மாண்டலின் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து … விரைந்து செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஒரு போக்குவரத்துக் காவலர் அவரிடம் வந்த தென்னவன் தயங்கியபடியே, “சார் ‘கான்ஸ்டபிள் சாலை’ எங்க இருக்கு?” என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்த அந்தப் போக்குவரத்து காவலர் “எங்க இருந்து வாரீங்க?” என்று கேட்டார். ” வெளியூர்ல இருந்து சார். ஐசிஎப்–ல எங்க சொந்தக்காரங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க கான்ஸ்டபிள் சாலையில் குடியிருக்கிறதா […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … பின்னி சாலை 14 …! … ராஜா செல்லமுத்து

இரவு வானம் விடிவதற்குள் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். திரைப்படத் தயாரிப்பு மேலாளர். நேரமாச்சு. எல்லாரும் எந்திரிங்க. சூட்டிங் போகணும். எல்லாரும் எந்திரிங்க. டீ, காபி வரும் குடிச்சுருங்க. அஞ்சு மணிக்கு எல்லாம் கார் வந்துரும். சீக்கிரமா போனாத்தான், படப்பிடிப்புத் தளத்துக்குப் போக முடியும். எல்லாரும் எந்திரிங்க” என்று அறைகளில் தங்கியிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். “ஐயா இன்னைக்கு எங்க சூட்டிங்? இவ்வளவு சீக்கிரமா கிளப்பி விடுறீங்களே?” என்று நடிகையின் உதவியாளர் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கோவிந்தன் சாலை 11 ..! … ராஜா செல்லமுத்து

” பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருளும் எடுத்தாச்சா? ” எடுத்தாச்சு” “எத்தனை மணிக்குப் போகணும் ? “ ” நாம முடிவு பண்ணுறது தான் “ “காலையில போனா போக்குவரத்து நெரிசல் இருக்கும். சாயங்காலம் போனாலும் அதே நிலைமை தான் ” இடைப்பட்ட நேரத்தில் பன்னெண்டு மணிக்கு மேல போனமுன்னா அந்த சாலை ஓய்வா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கமலக் கண்ணனும் விஜயகுமாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” அங்கே என்னென்ன பண்ணனும்? “ ” நேரம் இருந்தா […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … தங்கச் சாலை 8 …! …. ராஜா செல்லமுத்து

வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர். ” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது” என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கல்லூரிச் சாலை 5 …! …. ராஜா செல்லமுத்து

நக்கல், நையாண்டி, கானா பாட்டு, கேலிக் கவிதைகள் என்று கூச்சலும் குழப்பமுமாகத் தார்ச்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த நகரப் பேருந்து. ” ஏன் தான், இவனுக இப்பிடி இம்சை பண்றானுகளோ தெரியல? இவனுக எல்லாம் படிச்ச ஆளுகளா ? இல்ல ரவுடிப் பயலுகளா ? என்று பொதுமக்கள் புலம்பினாலும் எதையும் சட்டை செய்யாத அந்தக் காவாலிகள், மேலும் மேலும் சத்தம் போட்டுக் கிண்டல் செய்து கொண்டே வந்தார்கள். ” தம்பி, இந்த பஸ்ல நீங்க மட்டும் பயணம் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … ஆற்காடு சாலை 4 ..!. ….. ராஜா செல்லமுத்து

” எங்கே கிருஷ்ணனைக் காணோம் ? என்று நண்பர்கள் கேட்க, ” கிருஷ்ணனா ? இந்நேரம் அவர் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு இருப்பாரு “ என்றார் , கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவரான மூர்த்தி. ” ஆற்காடு சாலையா ? அங்க எதுக்குப் போறாரு ?” ” எந்த வேலையா இருந்தாலும் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பார்ப்பாரு. இது எந்த ஒரு நாளும் தவறுனதே இல்ல” ” அப்படியா? ரொம்ப ஆச்சர்யமா […]

Loading

கதைகள் சிறுகதை

செய்த பிழக்கு- மு.வெ. சம்பத்

தண்டபாணி, தரணி, பாலன் மூவரும் சகோதரர்கள். தண்டபாணி குடும்பக் கணக்கு வரவு, செலவு, நில புலங்களை கவனித்து வந்தார். பண வசதியைப் பெருக்கி வைத்தார். ஒரே வீட்டில் இருந்த மூவரில் இருவர் தனித்தனியே பங்களா மாதிரி வீடு கட்டிக்கொண்டு சென்றார்கள். தண்டபாணி பழைய வீட்டில் தங்கினார். தண்டபாணிக்கு ஒரே மகன். காலம் கடந்து பிறந்தவர் அவர். பெயர் சுகந்தன். நன்கு படித்த சுகந்தன் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று தண்டபாணி […]

Loading