கதைகள் சிறுகதை செய்திகள்

விட்டுக் கொடுத்தல்…! – ராஜா செல்லமுத்து

இனி திருநாவுக்கரசுடன் பேசக்கூடாது .அவன் பெயர்தான் திருநாவுக்கரசு. ஆனா அவன் நாவு எப்போதும் தவறாவே பேசுது. எதை பேசினாலும் ஓட்டை பானையில நண்டு விட்ட மாதிரி பேசி இருக்கிறான். ரகசியம்ங்கிறது முற்றிலும் கிடையாது. இவனை நம்பி எதுவும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தான் பாலன். அதைத் தன் நண்பனான ராமநாதனிடமும் சொன்னான். முதலில் பிரச்சனையைக் கேட்ட ராமநாதன் தலையை மட்டும் ஆட்டினான். எந்த யோசனையும் சொல்லவில்லை. சிறிது நேரம் பாலன் பேசியதை அமைதியாகக் கேட்ட பிறகு பேச […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் மங்களா மாமி – ஆர். வசந்தா

சில இதழ்களில் அறிவித்து நாசா நடத்திய அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று உலகமெங்கும் தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் நம் மங்களா மாமிப் பாட்டியும் ஒருவர். அந்த மாமி மாம்பலத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் அவர்களை நாசாவிற்கு வரச்சொல்லி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 6 மாத பிரயாணத்திற்குப் பிறகு மங்களா மாமியும் செவ்வாய் கிரகத்தில் இறக்கி விடப்பட்டார். அவர்களுக்கென்று ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உள்ளே சீதோஷ்ண நிலை தானாகவே மாறிக்கொள்ளும். […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

போதை..! – ராஜா செல்லமுத்து

இத்தனைக்கும் பிரபாகரன் ஐந்தாவது தான் படித்துக் கொண்டிருந்தான். இந்த வயதில் அவனுக்கு இப்படி ஒரு பழக்கமா? இவனுக்குள் எப்படி அது நுழைந்தது ? இந்தப் பிஞ்சு வயதில் நஞ்சை கலந்தது யார்? என்று மயக்கம் போட்டு விழுந்தவனைக் காரில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரபாகரனைச் சார்ந்த உறவினர்கள் . அம்மா அழுது கொண்டிருந்தாள். கேவிக் கேவிக் எதையோ பேசிக் கொண்டிருந்தார், பிரபாகரனின் அப்பா. ” இந்தப் பள்ளிக்கூடம் சரி இல்லைங்க எல்லாரையும் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

தவறு தவறல்ல..! – ராஜா செல்லமுத்து

கவிதா ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும்,அவளுடைய எழுத்துக்களை அச்சில் பார்க்க வேண்டும் .அதுவும் ஒரு புத்தகமாக மொத்தமாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் வேர்விட்டு இருந்தது. ஆனால் அதற்கான சூழல் கை கூடவே இல்லை. ” என்ன செய்வது?” என்று யோசித்தாள். பதிப்பகத்தின் மூலமாகப் புத்தகத்தைக் கொடுத்து புத்தகம் போட வேண்டும் என்றால் நாம் பணம் கொடுக்க வேண்டும். ” இது என்ன தலைகீழ் ? நாமே கதையை எழுதி நம் கதையை புத்தகமாக […]

Loading

சிறுகதை

சிறுகதை .. மயிலிறகு …! …. ராஜா செல்லமுத்து

மயிலிறகை இரு கைகளிலும் ஏந்தி மயிலிறகு… மயிலிறகு… என்று விற்றுக் கொண்டிருந்தாள் மீனாட்சி. அது அறுபடை முருகனின் ஒரு திருத்தலம். பத்து வயது கூட நிரம்பாத மீனாட்சி தினமும் இந்தக் கோவிலுக்கு வந்து தான் மயிலிறகு விற்பாள். “அக்கா மயிலிறகு வாங்கிட்டு போங்க.. அக்கா மயிலிறகு வாங்குங்க.. அண்ணே மயிலிறகு வாங்குங்க “ என்று அவள் கூவிக் கூவி விற்கும் சத்தம் அந்தக் கோயில் வளாகத்தை என்னவோ செய்தது. அவள் மட்டுமல்ல அவள் வயதை ஒத்த சில […]

Loading

சிறுகதை செய்திகள்

சிறுகதை … ஏமாற்றம்….! … ராஜா செல்லமுத்து

“நான் அப்படியெல்லாம் இல்ல. உங்களை மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இது என் அம்மா மேல சத்தியம். என்ன நீங்க முழுசா நம்பலாம்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள் மஞ்சு. ” உண்மையத் தான் சொல்றியா? “ என்று இதயம் ஈரமாக அழுகுரலில் கேட்டான் முரளி. ” சத்தியமா உங்கள மட்டும் தான் நான் நினைச்சுட்டு இருக்கேன். உங்களத் தவிர இந்த ஒலகத்தில எனக்கு யாருமே தெரியாது. நீங்க தான் என் உயிர். உங்கள எனக்கு […]

Loading

செய்திகள்

சிறுகதை … வினோதம்…! … ராஜா செல்லமுத்து

அந்தக் கோயிலில் பார்த்த நிகழ்வு செந்தமிழனை என்னவோ செய்தது! கோயிலில் இருப்பவர்களை விட கோயிலுக்கு வெளியே இருந்த செருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. “வெளியில நூத்துக்கணக்கான செருப்புகள் கிடக்குது .ஆனா கோயிலுக்குள்ள இருக்கிறவங்களோட எண்ணிக்கை குறைவா இருக்கே ? இந்தச் செருப்புகளுக்கான ஆட்கள் யாரு? எதுக்காக இவ்வளவு செருப்ப போட்டு இருக்காங்க. ஒருவேளை இந்தப் பெரியவர் செருப்பு வியாபாரம் பண்றாரா ? என்று குழம்பிப் போய் நின்றவன் அவர் அருகே போய், ” ஐயா ,இந்த இடத்துல […]

Loading

சிறுகதை

சிறுகதை .. பிரிவு..! …. ராஜா செல்லமுத்து

அந்த ஊரில் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக ஊர் மக்கள் எல்லாம் அன்று ஒன்று கூடினார்கள். நல்ல காரியம் செய்யணும். மாலை. மரியாதை, கொட்டு மேளம் முழங்க இந்த இழப்பை நாம சரி செய்யணும். இத்தனை ஆண்டு காலம் தாயாய் பிள்ளையாய் தாயின் மடியாய் உறவாய் உன்னதமாய் இருந்தது இப்ப நம்ம கைவிட்டுப் போயிருச்சு” என்று நினைத்து அத்தனை பேரும் தேம்பித் தேம்பி அமுதார்கள். எல்லோர் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழிந்தது . “இப்படி ஆகும்னு நினைச்சுக் […]

Loading

சிறுகதை

சிறுகதை … ஓரே நிகழ்வில் … மு.வெ.சம்பத்

மூர்த்தி தனது கல்யாணத்திற்கு மேடை மற்றும் எல்லா அலங்கார ஏற்பாடுகளையும் முகுந்தனிடம் ஒப்படைக்க எண்ணி அவரை வரவழைத்தார். சமீப காலமாக நல்ல திறமையாக முகுந்தன் செயல்படுவதை அறிந்து அவரிடம் வேலையைக் கொடுக்க முடிவு செய்தார் மூர்த்தி. அலங்கார அமைப்பில் அம்சமாக செய்து வருபவர்களை திணற அடிப்பவர் என்று கூறக் கேட்டு தானும் மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்து முகுந்தனிடம் பொறுப்பைக் கொடுத்தார். முகுந்தன் மூர்த்தியிடம் சார் நீங்கள் நன்றாக செலவு செய்ய முடிவு செய்திருந்தால் மிகவும் […]

Loading

செய்திகள்

சிறுகதை … இடம் மாறுதல் ….! … ராஜா செல்லமுத்து …

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நூலகத்தில் அன்று இடமே இல்லாமல் இருந்தது. ஆட்கள் அவ்வளவு நெருக்கடியாக அமர்ந்திருந்தார்கள். ஏதாவது இடம் கிடைக்குமா? என்று தேடிப் பார்த்தான் குபேரன். எங்கும் இடம் கிடைக்கவில்லை. அவன் வழக்கமாக அமரும் இடத்தைத் தேடிச் சென்றான். அங்கும் இடமில்லாமல் இருந்தது. ஏற்கனவே சில டேபிள்களில் புத்தகம் ,தண்ணீர் பாட்டில் என்று தன் உடமைகளை வைத்துப் பாேயிருந்தார்கள். நாங்கள் வரும் வரைக்கும் இந்த இடத்தை யாரும் அபகரிக்கக் கூடாது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் வருவோம். எங்கு […]

Loading