சிறுகதை

சிறுகதை … சைக்கிள் …! …. ராஜா செல்லமுத்து

வீட்டின் முன்னால் இருந்த சைக்கிளை அவ்வளவு சுத்தமாகத் துடைத்து வைத்திருந்தான் ஜெய் கணேஷ். “இவ்வளவு சுத்தமாவா இந்த சைக்கிள தொடச்சி வைக்கிறது? அதுவும் பயன் இல்லாத இந்த வண்டிய? என்று ஜெய்கணேஷ் நண்பர்கள் அந்த வழியாகப் போகிறவர் வருகிறவர்கள் கேட்பார்கள் . “இது என்னுடைய பழக்கமாயிருச்சு. சுத்தமா வச்சுக்கணும். அப்படிங்கிற ஆர்வம் ,ஆசை “ “அதுக்காக எந்த பயனுமே இல்லாத இந்த சைக்கிள தொடச்சி வைக்கிறதில அவ்வளவு என்ன சந்தோஷம் உங்களுக்கு ?” என்று ஒருவர் எகத்தாளமாகக் […]

Loading

சிறுகதை

சிறுகதை … பயணத்தோடு பணம்..! …. ராஜா செல்லமுத்து

போரூர் செல்வதற்காக ஓலாவை புக் செய்தான் ராமச்சந்திரன். இரண்டு மூன்று வாகனங்கள் என்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த அவனது வாகனப் பதிவு சுகுமார் என்ற பெயருடன் இருசக்கர வாகனத்தைக் காட்டி நின்றது . ராமச்சந்திரன் இருக்கும் இடத்திற்கும் சுகுமார் வந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் ஐந்து நிமிடம் காட்டியது. அதனுடைய வழித்தடம் கூகுள் மேப்பில் தெரிந்து கொண்டிருந்தது. இரு சக்கர வாகன எண்ணும் ஓ டி பி எண்ணும் காட்ட சுகுமார் அதை ஆமோதித்து ராமச்சந்திரனுக்கு வருவதாக பதில் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – அமானுஷ்யம் (நெ.1) – ஆர். வசந்தா

அமெரிக்காவில் மணிவண்ணனும், மலர்கொடியும் வாழ்ந்து வந்த இளம் தம்பதியினர். மணிவண்ணனுக்கு தமிழ்நாடு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதாவது குதர்க்கம் கண்டுபிடிப்பான். அதுவும் கோவில் பழக்கங்கள் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும். ஆனால் அவன் மனைவி மலர்கொடி அவன் பேச்சை எதையும் நம்புவதுமில்லை. நம்பாமலும் இருப்பதில்லை. ஆனாலும் அவள் தன் ஊரில் திருவிழாக்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள். மணிவண்ணன் இந்த தடவை தமிழ்நாட்டில் கோவில்களையும் அதன் தலபுராணங்களையும் கண்டுகளித்தும் கேட்டும் வரலாம் என முடிவு செய்தான். மலர்கொடியும் அதற்கு […]

Loading

சிறுகதை

சிறுகதை … பூட்டு..! …. ராஜா செல்லமுத்து

நவநீத கிருஷ்ணன் குடும்பமே அழுது கொண்டிருந்தது. ” இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்; நடந்துருச்சு. என்ன பண்ணலாம்? அடுத்த வேலையப் பாக்கலாமே? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா?” என்று அங்கு இருந்த ஒருவர் கேட்க வாய் திறந்து பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார் நவநீதகிருஷ்ணன் . எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்தபடியே அழுது கொண்டிருந்தாள் நவநீதகிருஷ்ணனின் மனைவி “ரொம்ப நூதனமா இந்த வேலைய செஞ்சிருக்கான். யாருக்கும் தெரியாம சத்தமே இல்லாம ரொம்ப திறமையா இத செஞ்சிருக்கான்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே […]

Loading

சிறுகதை

சிறுகதை … போக்குவரத்து …. ! …. ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

சிறுகதை

சிறுகதை .. வார்த்தைகள்..! … ராஜா செல்லமுத்து

மதியழகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. இவ்வளவு காலம் இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்ததே இல்லை. நீங்க வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்க மாட்டீங்க..? இப்போ வாங்கிக் கட்டிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. இது தேவையா? என்று மனைவி சுகன்யா சொல்லிக் கொண்டிருந்தாள். ” நான் என்ன செஞ்சேன். தப்பு என் மேல இல்லை? என்று வாதாடினார் மதியழகன் “நீங்க செஞ்ச தப்ப என்னைக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்போ மெமோ வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று சுகன்யா […]

Loading

சிறுகதை

ஆத்தோடு போனவள் – ஆர். வசந்தா

சுந்தரேசன் சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபர். செராமிக், கிளாஸ், பேப்பர் மில் என்று பல்வேறு துறைகளிலும் அவர் முன்னணித் தொழிலதிபராக விளங்கினார். மேலும் அவர் மேற்கொண்ட தொழில் திறமை அவரை உயர்த்திக் கொண்டே போனது. அவருக்கு சுதன் என்ற மகனும் சுகந்தி என்ற மகளும் இருந்தனர். மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். தன் 2 குழந்தைகளையும் திறமையுடனும் நல்லவராகவே வளர்த்து வந்தார். மகன் தன்னைப் போலவே தன் தொழிற்சாலைகளை கவனித்து வரப் பழக்கினார். மகன் சுதனும் […]

Loading

சிறுகதை

பத்திரிக்கை..! – ராஜா செல்லமுத்து

இவ்வளவு பெரிய குடும்பம். எவ்வளவு பணக்காரர்கள். இவர்கள் போய் இப்படி பத்திரிக்கை அடித்திருக்கிறார்களே? அதுவும் அவர்களின் பெண் குழந்தைக்கு திருமணம் விமர்சையாகக் கொண்டாட வேண்டாமா? சாணிக் காகிதம் போல இருக்கே இந்த பத்திரிக்கை. அவர்கள் மரியாதை என்ன ஆவது? என்று புலம்பித் தள்ளினார் மாலன் . அந்தப் பத்திரிக்கையைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார். தங்கள் அன்புள்ள தனசேகரன் என்றும் மனைவி உறவினர்கள் பெயர் எல்லாம் இருந்தன. ” இவ்வளவு பெரிய குடும்பத்தைச் சார்ந்த இவர்கள் இப்படிப் […]

Loading

சிறுகதை

இறுதியில் – மு.வெ.சம்பத்

சாரதா அரசாங்க பணியில் பொதுப் பணித்துறையில் சேர கடிதம் வர, தனது ஊருக்குப் பக்கத்திலேயே உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் வாங்கினார். அலுவலகத்தில் உள்ளவர்களுடன் சற்று இணக்கமாக சென்று வேலைகளைக் கற்றுக் கொண்டார். நிறைய மக்கள் வந்து செல்லும் அலுவலகம் ஆனதால் எப்போதும் அலுவலகம் கலகலப்பாக இருந்தது. தனது பணியில் நேர்மையுடன் பணி புரிந்தார் சாரதா. வேலைக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்த வேளையில் சாரதா அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டு , என்ன […]

Loading

சிறுகதை

தவறான சரி…! – ராஜா செல்லமுத்து

ஒரு பெண் நமக்கு பணம் கொடுக்கிறாள். அவள் எதற்காக பணம் கொடுக்கிறாள்? அறிமுகமே இல்லாத பெண் ஆயிற்றே அவள் ? இப்போதெல்லாம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதா ? இது சரியா ? தவறா? சமூகத்திற்கு இது தவறானது தான் . இப்படி நாம் செய்வது நம்முடைய கௌரவத்தை குறைக்குமாே? ஆண் தான் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் செல்வான் என்று இருந்தது. இந்தப் பெண் நமக்கு பணம் கொடுக்கிறாளே? எதற்கு? ஒரு வேளை அந்தப் பெண் தவறாக […]

Loading