‘கே. பாஷ்யம் ஐயங்கார், நீதிபதி பஷீர் அகமது சயீத் என்ற இரண்டு நீதிபதிகளின் பெயரால் பாஷ்யம் சாலை பெருமைப்படுகிறது என்று நினைத்தான், மணிகண்டன். ‘தி.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலை, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. சர். வி.பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரின் சட்ட அறிவைப் பாராட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தி.நகரில் […]
![]()










