நகராட்சி தலைவர் எச்சரிக்கை சிதம்பரம், ஜன.29:- சிதம்பரம் நகராட்சியில் பொது மக்களை அலைகழிக்கும் விதமாக பணியின் போது அலட்சியமாக செயல்படும் அதிகாரியின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார் சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி சார்பில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கான நிதியை பெற்றுத்தந்த வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களுக்கு […]