செய்திகள்

சிதம்பரம் நகராட்சியில் பணியின் போது அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

நகராட்சி தலைவர் எச்சரிக்கை சிதம்பரம், ஜன.29:- சிதம்பரம் நகராட்சியில் பொது மக்களை அலைகழிக்கும் விதமாக பணியின் போது அலட்சியமாக செயல்படும் அதிகாரியின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார் சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி சார்பில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கான நிதியை பெற்றுத்தந்த வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களுக்கு […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் திருவள்ளுவர் விழா

சிதம்பரம், ஜன.22– கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை மற்றும் ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலை அறக்கட்டளை இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா ஞானப்பிரகாசம் வடக்கு தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து இசை ஆசிரியர், கடலூர் அரசு பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் ப.சத்திய நாராயணன் திருமுறை இசை நடைபெற்றது. ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெயராமன் தலைமையில், அறக்கட்டளையின் […]

Loading

செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை பழங்குடி மாணவிகளுக்கு மூன்று மாத இலவச கணினி பயிற்சி

சிதம்பரம், ஜன.9– அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு இணைந்து இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவிகளுக்கான 3 மாத இலவச கணினி பயிற்சியின் தொடக்க விழா தகவல் அறிவியல் துறையில் நடைபெற்றது. பயிற்சித் திட்டத்திற்கு கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் எல்.ஆர். அரவிந்த் பாபு வரவேற்புரை ஆற்றினார். விழாவில் அறிவியல் புல முதல்வர் எஸ்.ஸ்ரீராம் தொடக்க உரையாற்றினார். கணனி […]

Loading

செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.

சிதம்பரம், ஜன.4– கடலூர் மாவட்டம், உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர். புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை (5-–ம் […]

Loading

செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிதம்பரம், ஜன.4– கடலூர் மாவட்டம், உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர். புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை (5-–ம் […]

Loading

செய்திகள்

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’

ஐகோர்ட் கண்டனம் சிதம்பரம், அக். 19– சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ‘‘கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’ என சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை […]

Loading