செய்திகள்

செட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை பூ விலை: கிலோ ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை

சென்னை, ஜன. 10: திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் ஐ.எஸ்.ஓ தர சான்று கொண்ட மதுரை மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் அதிகாலை பனிப்பொழிவு காரணமாக […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா: மும்பையில் 2 பேர் பலி

மும்பை, மே 21– மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக லேசான அறிகுறிகளுடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் மருத்துவமனைகளில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரிப்பு !

சிங்கப்பூர், மே 20– சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. முதலில் இதன் தாக்கம் சற்று குறைவாக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர், மே 20– சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. முதலில் இதன் தாக்கம் சற்று குறைவாக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நல்லாட்சி வழங்கினால் வெற்றி உறுதி

தலையங்கம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் நம் அருகிலுள்ள சிங்கப்பூரிலும் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள், ஒரு முக்கியமான அரசியல் மரபை மீண்டும் வலியுறுத்துகின்றன: மக்களுக்கு நல்லாட்சியைக் கொடுத்தவர் மீண்டும் ஆட்சிக்குத் திரும்புவார் என்பதே அது. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆண்டனி அல்பனீசி, மக்களின் பெருமளவான ஆதரவில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் பிரதமராக அவர் உள்ளார். இது அவரது ஆட்சியைக் கடைசி மூன்றாண்டுகளில் மக்கள் எப்படி மதித்து […]

Loading

செய்திகள்

சிங்கப்பூரில் 14-வது முறையாக ஆளும் கட்சி !

மீண்டும் பிரதமராகிறார் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர், மே 5- சிங்கப்பூரில் 14-வது முறையாக ஆளும் கட்சி வெற்றி வாகை சூடி உள்ளது. இதன் மூலம் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய விசா சலுகை

நியூயார்க், ஏப். 25– அமெரிக்கா 41 நாட்டு மக்களுக்கு விசா சலுகையை வழங்கி உள்ளது. இதன் மூலம் 90 நாட்கள் அந்த நாட்டினர் அமெரிக்காவில் வசிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் உலக நாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் அறிவிப்புகளால் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அண்மை காலங்களில் அமெரிக்கா தனது விசா விண்ணப்ப விஷயங்களில் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய மகன், திருப்பதியில் பவன் கல்யாணின் மனைவி மொட்டை அடித்து வேண்டுதல்

திருமலை, ஏப். 14– சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவு செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. இவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஐதராபாத்தில் தான் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து மகனுடன் வீடு திரும்பினார் பவன் கல்யாண்

ஐதரபாத், ஏப்.13– சிங்கப்பூரில் இருந்து மகனுடன் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வீடு திரும்பினார். ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சில நாட்களுக்குகு முன்பு அங்கு நடைபெற்ற தீ விபத்து ஒன்றில் அவர் காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். விபத்து நடந்த பின், பவன் கல்யாண், அவரது அண்ணன் சிரஞ்சீவியுடன் சிங்கப்பூர் […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் படுகாயம்

சிங்கப்பூர், ஏப். 8– சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ […]

Loading