செய்திகள்

சென்னை – கடலூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரூ.52 கோடியில் புதிய ரெயில் பாதை

புதுடெல்லி, மே.13- சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க இந்த நிதியாண்டில் ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2025–2026ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் எத்தனை புதிய திட்டங்கள், எத்தனை இரட்டைப்பாதை திட்டங்கள்? என்பன போன்ற பல விவரங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் முறையாக பதில் அளித்து இருக்கிறது. இதன்படி தமிழ்நாட்டில் 8 புதிய […]

Loading

செய்திகள்

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

வெல்லிங்டன், ஏப். 30– நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் அதிகாலையொரங சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில்.. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், கடல் தளத்திற்கு அடியில் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

சாலைப் பாதுகாப்பு..! – ராஜா செல்லமுத்து

“சாலைப் பாதுகாப்பு வாரம் ” என்று இருசக்கர வாகனங்கள், கார் ஓட்டிப் போகிறவர்களைக் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்துக் கொண்டிருந்தார்கள் போக்குவரத்துத்துறைக் காவலர்கள். ஆங்காங்கே பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன “சார், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டிட்டுப் போங்க அதுதான் உங்களுக்கு நல்லது. உங்க குடும்பத்துக்கும் நல்லது “ என்று போலீஸ்காரர் அல்லாத ஒருவர் சொன்னார் .ஆனால் அங்கிருந்த போலீஸ்காரன் இதையெல்லாம் சொல்லாமல், ” ஏன் ஹெல்மெட் போடல “ என்று அபராதம் விதிப்பதில் மட்டுமே […]

Loading

செய்திகள்

மலைகிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை: வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தகவல்

வேலூர், ஏப்.17-– மலை கிராமங்களில் நகர் பகுதிக்கு இணையாக தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் நேற்று கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். ஜார்தான்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தபுதூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் சார்பில் ரூ.33 லட்சத்தில் 600 மீட்டர் தூரம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை, கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் […]

Loading

செய்திகள்

சென்னை- திண்டிவனம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலை

சென்னை, ஜன.28- பண்டிகை காலங்களில் சென்னை-திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கருங்குழி-பூஞ்சேரி இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மதுராந்தகம் அருகில் உள்ள கருங்குழியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) உள்ள பூஞ்சேரி வரை […]

Loading