செய்திகள்

சத்தீஸ்கரில் நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் பலி

ராய்ப்பூர், மே 12– சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே நேரிட்ட கோர விபத்தில் 14 உயிர்கள் பறிபோனது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே அமைந்திருக்கும் பனார்சி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சட்டவுட் கிராமத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் ஒரு மினி லாரியில் சென்றிருந்தனர். கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் நள்ளிரவு 12.15 மணியளவில் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 14 பேர் பலி அப்போது எதிர்பாராத விதமாக, […]

Loading

செய்திகள்

காவல்துறையின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையால்

சென்னையில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளது சென்னை, ஏப். 28– சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், […]

Loading

செய்திகள்

ஆலப்புழாவில் சாலை விபத்து: 5 மருத்துவ மாணவர்கள் பலி

திருவனந்தபுரம், டிச. 03– கேரள மாநிலம், ஆலப்புழாவில் நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்கள் 7 பேர் சென்ற கார், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து மீது மோதியது. நள்ளிரவு 10 .30 மணியளவில் களக்கோடு அருகே நடந்த இந்த வாகன மோதலில் கார் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவம் அறிந்து மீட்க வந்தவர்கள், காரை […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை சாலை விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக்.28 மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக மயிலாடுதுறை மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்த காவலர் பரந்தாமன் (வயது 39) என்பவர் நேற்று (27–ந் தேதி) பிற்பகல் சுமார் 2 மணியளவில் பணி முடிந்து இருசக்கர […]

Loading